பெண்கள் தொடர்பில் பேசுவாது கேலியான விடயமல்ல! ஹிருணிகா பிரேமச்சந்திர.

சஜித் பிரேமதாச, இலங்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினை குறித்து தைரியமாக பேசுவதால் அனைத்து இலங்கை பெண்களும் அவரை பாராட்டுவார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவதாக அளித்த உறுதிமொழியை வைத்து அவரை நகையாடுகின்றனர். சஜித் … Continue reading பெண்கள் தொடர்பில் பேசுவாது கேலியான விடயமல்ல! ஹிருணிகா பிரேமச்சந்திர.